2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஈரோஸில் இணைவு

Super User   / 2011 ஓகஸ்ட் 18 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜிப்ரான்)

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தலைவர் உட்பட பல முக்கியஸ்தர்கள் அரசசார்பு கட்சியான ஈழவர் ஜனநாயக முன்னணி (ஈரோஸ்) கட்சியுடன் நேற்று புதன்கிழமை இணைந்து கொண்டனர்.

கல்முனை ஆயர் மண்டபத்தில் ஈரோஸ் தலைவரும் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினருமான இரா. பிரபாகரன் முன்னிலையில் இவர்கள் இணைந்துகொண்டனர்.

கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான காத்தமுத்து கணேஷ், வடிவேல் கோபாலபிள்ளை மற்றும் திருக்கோவில் முன்னாள் பிரதேச சபை தலைவர் கே.சபாரத்தினம் மற்றும் அம்பாறை மாவட்ட தலைவர் க.பன்னீர்செல்வம் உட்பட பல கூட்டமைப்பு பிரமுகர்கள் ஈரோஸில் இணைந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • meenavan Thursday, 18 August 2011 07:23 PM

    கட்சி மாறியோர் மாநகர தேர்தலில் குதித்தால் தோல்வி நிச்சயம்.

    Reply : 0       0

    Birdeye Thursday, 18 August 2011 07:43 PM

    ethanmulam kuddamaippukku paariya nerukkadi etpadum! kuddamaippin thalamaipeedaththukku ariya athirchchi!

    Reply : 0       0

    சிறாஜ் Friday, 19 August 2011 09:11 PM

    மக்களுக்கு நல்லது செய்ய எப்படியும் மாறலாம். ஆனால் தண்ட 'சேப்பை' நிறப்ப மாறுவதுதான் குற்றம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 10

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 10

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 8