2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

மர்ம மனிதன் தொடர்பிலான விசேட கூட்டம்

Kogilavani   / 2011 ஓகஸ்ட் 18 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(வி.ரி.சகாதேவராஜா)
காரைதீவு பிரதேச செயலகத்தில் மர்ம மனிதன் தொடர்பிலான கூட்டமொன்று இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பிரதேச செயலாளர் எஸ்.ராமகிருஸ்ணன் சம்மாந்துறை பிரதிப் பொலிஸ் பொறுப்பதிகாரி சம்சுதீன் கடற்படை காரைதீவுப் பொறுப்பதிகாரி திசாநாயக்க மல்வத்தை விசேட அதிரடிப்படைப் பொறுப்பதிகாரி பண்டார ஆகியோர் கலந்து கொண்டனர்.


 

 


You May Also Like

  Comments - 0

  • Rizadh Rock Thursday, 18 August 2011 08:07 PM

    ஹைய்யோ ... ஹைய்யோ ..... 'மர்ம மனிதர்களுக்கு' அடைக்கலமளிப்பவர்களே மக்களுக்கு விழிப்புணர்வு நடத்துறாங்களாம் ......என்ன கொடும சார் இது... ????

    Reply : 0       0

    asmalck 007 Friday, 19 August 2011 12:37 PM

    என்ப்பா இப்படி எல்லம் நடக்குது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 10

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 10

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 8