2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு

Kogilavani   / 2011 ஓகஸ்ட் 18 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணொருவின் சடலத்தை இன்று வியாழக்கிழமை காலை மீட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

அட்டாளைச்சேனை மூன்றாம் பிரிவு ஆர்.டி.எஸ். வீதியியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான 32 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவரது சடலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு பின்னர் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0

  • சிறாஜ் Friday, 19 August 2011 09:09 PM

    சடலம் வைத்திய சாலையில் இருக்கு கிட்டத்தட்ட சடலம் வைத்திய சாலையில் 20 மணித்தியாலயங்கள் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 10

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 10

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 8