2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சநிலை தொடர்பான கலந்துரையாடல் கூட்டம்

Kogilavani   / 2011 ஓகஸ்ட் 19 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(வி.ரி.சகாதேவராஜா)
அம்பாறை  கரையோரப் பிராந்தியத்தில் சந்தேகத்திற்கிடமானவர்களின்; நடமாட்டத்தால் மக்கள் மத்தியில் எழுந்துள்ள அச்சநிலைமை தொடர்பாக கலந்துரையாடல் கூட்டமொன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை காரைதீவு பிரதேச செயலகத்தில்  நடைபெற்றது.

ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய புலனாய்வு உத்தியோகத்தர் திருமதி இ.ரவிசூடி தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் அக்கரைப்பற்று பொலிஸ் பொறுப்பதிபாரி ரசீக் மொகமட்,  சம்மாந்துறை பொலிஸ் பொறுப்பதிகாரி தஹாநக, கல்முனை சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் இஸ்மாயில் ஆகியோர் கலந்துகொண்டு இவ்விடயம் தொடர்பில் உரையாற்றினர்.


You May Also Like

  Comments - 0

  • Rizadh Rock Saturday, 20 August 2011 08:29 PM

    இன்னுமா முடிவுக்கு வரல்ல இந்த அரசுக்கு சார்பானவர்களின் கலந்துரையாடல் ??? இன்னும் எத்தன நாளைக்குதான் இந்த கலந்துரையாடல்கள் நடக்கும்ன்னு பார்ப்போமே..... ஹைய்யோ.... ஹய்யோ.... சின்னப் புள்ள தனமா இல்ல...???

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 10

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 10

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7