2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

காரைதீவு பிரதேச சபையின் ஒன்றுகூடல் நிகழ்வு

Super User   / 2011 ஓகஸ்ட் 24 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான், ரீ.சகாதேவராஜா)

காரைதீவு பிரதேச சபையின் ஒன்றுகூடல் நிகழ்வு இன்று புதன்கிழமை பிரதேச சபை நூலகத்தில் நடைபெற்றது.

காரைதீவு பிரதேச செயலாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய 4 இலங்கை தமிரசு கட்சி உறுப்பினர்களும் ஒரு ஸ்ரீலங்கா முஸ்லிம் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரும் க பிரசன்னமாகியிருந்தனர்.

காரைதீவு பிரதேச சபையின் புதிய தவிசாளராக இலங்கை தமிழரசு கட்சியைச் சேர்ந்த செல்லையா இராசையாவும் பிரதி தவிசாளராக கணபதிப்பிள்ளை தட்சணாமூர்த்தியும் உறுப்பினர்களாக சுப்ரமணியம் பாஸ்கரன்இ யோகரெத்தினம் கோபிநாத் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஆதம்பாவா பாயிஸ் ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்னர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 10

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 10

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 8