2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

திண்மக்கழிவு முகாமைத்துவ சேகரிப்பு நிலையத்தில் தீ விபத்து

Kogilavani   / 2011 ஓகஸ்ட் 25 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)
அக்கரைப்பற்று ஆலிம்நகர் பிரதேசத்தில் திண்மக்கழிவு முகாமைத்துவ சேகரிப்பு நிலையத்தில் நேற்று புதன்கிழமை பிற்பகல் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் எறிந்து சேதமாகியுள்ளன.

பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த அக்கரைப்பற்று பிரதேசபை தவிசாளர் எம்.ஏ.ராசீக், அக்ரைப்பற்று மாநகரசபை பிரதிமேயர் றிபிளம் றிசாம், அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ஜி.முகமட் ஆகியோர்  தீயை வேறு பகுதிகளுக்கு பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டனர்.

அக்கரைப்பற்று பிரதேச சபையினால் நிர்வகித்து வரப்படும் இவ் திண்மக்கழிவு முகாமைத்துவ சேகரிப்பு நிலையமானது யுனொப்ஸ் நிறுவனத்தின் நிதியொதுக்கீட்டினால் நிர்மானிக்கப்பட்டடமைக் குறிப்பிடத்தக்கது.

இத்தீவிபத்தினால் சுமார் 15 லட்சம் ரூபா பொருட்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தவிசாளர் எம்.ஏ.ராசீக் தெரிவித்தார்.


 


You May Also Like

  Comments - 0

  • siraj Saturday, 27 August 2011 05:17 AM

    என்னயாம் எம்ஜிஆர் கடுமையாக யோசிக்கார்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 10

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 10

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 8