Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2011 ஓகஸ்ட் 25 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் விசேட தேவையுடையோருக்கான வாழ்வாதார உதவித் தொகையாக 3000 ரூபா வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் 27 பேருக்கு காசோலை வழங்கும் நிகழ்வு திருக்கோவில் சழூக பராமரிப்பு நிலையத்தில் நடைபெற்றது.
பிரதேச செயலக அதிகாரி எஸ்.சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எஸ்.செல்வராஜா, திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளர் வி.புவீதராஜன், திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.அழகரெட்ணம், பிரதேச சமூக சேவை பிரிவு முகாமைத்துவ உதவியாள் ஏ.சசிகரன், சமுர்த்தி உத்தியோகத்தரும் மீள்குடியேற்ற அமைச்சின் மாவட்ட இணைப்பாளருமான சீலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது 8 மாதங்களுக்குரிய காசோலைகள் வழங்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
18 minute ago
2 hours ago