Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2011 செப்டெம்பர் 04 , மு.ப. 07:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
சாய்ந்தமருது கோட்ட மட்ட பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள் சம்பந்தமான கலந்துரையாடலொன்று இன்று சாய்ந்தமருதில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது கோட்டத்திற்குட்பட்ட பாடசாலை அதிபர்கள் மற்றும் ஓய்வுபெற்ற கல்விப்பணிப்பாளர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கல்முனை மாநகரசபை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் சிராஸ் மீராசாஹிப் கலந்து கொண்டு பாடசாலைகளில்; மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ளுவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு அதிபர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இதற்கு முன்பு சாய்ந்தமருது அல்/ ஹிலால் வித்தியாலய கேட்போர் கூடத்திற்கு தேவையான தளபாடவசதிகளும் சாய்ந்தமருது வொலிவேரியன் குடியேற்ற கிராமத்தில் அமைந்துள்ள கேட்முதலியார் எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயத்திற்கு மாணவர்களுக்கு தேவையான பொருட்களும் வழங்கப்பட்டுள்ளதாக கலந்துரையாடலின் போது தெரிவிக்கப்பட்டது.
Nuf Monday, 05 September 2011 11:18 AM
Arasiyalukku pattamo பதவியோ தேவை இல்லை athu oru sakkadai அதில் everum kalanthukollalam.
Reply : 0 0
credit card kollai Thursday, 15 September 2011 08:25 PM
மக்களே குடிகார கூட்டத்திடம் கல்முனையை விற்றுவிடாதீர்கள்.
Reply : 0 0
firas Sunday, 11 September 2011 09:20 PM
யாரும் எவரையும் குறை சொல்ல வேண்டாம். எரிச்சல் பொறாமை எல்லாம் விட்டு கல்முனை மாநகர சபையை ஒன்று குடியே கட்டி எழுப்புவோம் . நல்ல விடயம் ஒன்றை செய்ய வந்தாலும் உங்களுக்கு பொறுக்காதே.
Reply : 0 0
siraj Thursday, 08 September 2011 04:53 AM
அரசியல் செய்யட்டுமெல்லாரும் செய்யட்டும். ஆனால் மஜீட் நல்ல மனிதன் என்பது உங்களுக்கு நான் சொல்ல வேண்டியது. எனவே மறக்காமல் கல்முனை மாநகர சபை மக்களே முழக்கம் மஜீத்தை மேயராக்கும் முடிவினை கைவிடாதீர்கள்.
Reply : 0 0
qwerty Wednesday, 07 September 2011 04:50 PM
எல்லாரயும் போல இவருக்கு அரசியல் ஆசை வந்திருகிறது. செஞ்சி தான் பார்க்கட்டும்.
Reply : 0 0
Mahaan Wednesday, 07 September 2011 10:20 AM
எந்த பயணத்தை தம்பி? லண்டன் பயனமாகும் மாணவர்களிடம் சுறண்டுவதயா? World is not that big. these days most of the Kalmunai Londoners knows what he did in London and Colombo? I would like to request people of kalmunai ask Siraj where did he follow his first degree and MBA and Phd?
Reply : 0 0
alm faizar Tuesday, 06 September 2011 09:45 PM
இந்த கொமென்ட்ஸ் அனுப்பியவர்கள் மடையர்கள். நீ தொடரப்பா உன்னுடைய பயணத்தை .....
Reply : 0 0
Mahaan Tuesday, 06 September 2011 07:39 AM
தயவுசெய்து, படித்தவர்களுக்கு மட்டும் உங்கள் வாக்கை போடுங்கள். லண்டன் கள்வர்களுக்கும் போலி கலாநிதிகளுக்கும் போடவேண்டாம். நீங்கள் மடையர்கள் அல்ல என்பதை இந்த தேர்தலில் நீருபித்துக் காட்டுங்கள்.
Reply : 0 0
Maha SMT Monday, 05 September 2011 11:40 PM
தம்பி சிராஜ் அவர்களே .. நீங்க ஏன் இவ்வளவு சப்போட் பண்ணுரிங்க மஜீத்க்கு .... ? ? ? அந்த மஜீத் எப்படி இருந்தவர் என்றும் என்ன தகுதி உடையவர் என்றும் எங்களுக்கும் தெரியும் .. கொஞ்சம் அடக்கி வாசிங்க..
Reply : 0 0
siraj Monday, 05 September 2011 09:34 PM
அரசியல் ஒரு இபாதத் அரசியல் வாதிகள்
அதன் பலனை எடுத்து மக்களுக்கு பங்களிக்கும் வேலைக்காரர்கள்.
Reply : 0 0
Maha SMT Monday, 05 September 2011 06:09 PM
இவ்வளவு நாளா எங்கிருந்தார் இந்த சிராஜ் ?? ?? ??
Reply : 0 0
sainthamaruthu makkal Monday, 05 September 2011 04:59 PM
நான் தேர்தலுக்கு பிறகு ஊரில் இருக்க மாட்டேன்.
Reply : 0 0
sainthamaruthu makkal Monday, 05 September 2011 04:54 PM
கொழும்பில் உறங்கி விட்டு தேர்தல் என்பதற்காய் வந்துள்ளார். பொது மக்கள் கவனம் ,போலியாய் சிரிப்பவரிடம் ஏமாறாதீர்.
Reply : 0 0
jowfer Sunday, 04 September 2011 08:04 PM
மகனே.... உன் பணி சிறக்க என் வாழ்த்துக்கள்.....
கல்முனை மாநகரம் ஆச்சரியப்படுத்தும் வகையில் அசத்தப்போகின்றாய்........ அமைதியான போக்குக்கு ...என்றும் உன்னுடன் மக்கள் நிற்பார்கள்...
Reply : 0 0
siraj Monday, 05 September 2011 07:02 AM
தம்பி சிறாஸ், அண்ணன் முழக்கம் மஜீத்துடன் சேர்ந்து அவரை மேயராக்குப்பா. அந்த மனிசன் கட்சிக்காக தன் உடன் பிறந்த சகோதரி மற்றும் குடும்பத்தின் உயிரையும் இளந்து நிர்கதியா நிற்க்கும் அந்த மனிதனை மேயராக்கினால் ஊருக்கு நல்லது செய்வார் என்பது உண்மை. எனவே மஜீட் காக்கா மேயராகட்டும் நீர் என்ன செய்யலாம் என்று பிறகு சொல்கிறேன் தம்பி,.
Reply : 0 0
rozan Monday, 05 September 2011 02:18 AM
இவர பார்த்து நடுக்கம் ஏடுக்க தேவையில்லை .... இவருக்கு சாய்ந்தமருது மக்கள் வாக்களித்தால் அவர்கள் பெரும் முட்டாளாகி விடுவார்கள்.
Reply : 0 0
jaleel kwt Monday, 05 September 2011 01:31 AM
நாங்கள் உண்மைய போடமாட்டிங்க என்ன?
Reply : 0 0
jaleel kwt Monday, 05 September 2011 12:49 AM
தேர்தல் வந்தால் தான் இவர்கள் வெளியில் வருவார்கள் இதற்கு முதல்ல எங்கே இருந்தார்கள்?
Reply : 0 0
jaleel kwt Monday, 05 September 2011 12:34 AM
இது எல்லாம் ஒரு நாடகம். எல்லாத்துக்கும் காரனம் என்ன வென்று உங்களுக்கு நல்ல தெரியும்.......
Reply : 0 0
roomy Sunday, 04 September 2011 11:59 PM
இவர் எம் ஜி ஆர் உடைய பாங்கில் வேசம் போடுறார்.... சாய்ந்தமருது மக்கள் மடையர்கள் அல்ல ... இவர் ஒரு கலாநிதியும் இல்ல பட்டதாரியும் இல்லை ....
Reply : 0 0
pasha Sunday, 04 September 2011 10:22 PM
படித்தவவரா? அப்படி என்ன பெரிய படிப்பு படித்துள்ளார் இவர் ? பணம் இருந்தால் மேயர் ஆகலாம் எண்டு நினைக்கர் போலும் . இவ்வலோவ் காலம் எங்கிருந்தார் இப்போது தான் சாய்ந்தமருது கல்வியில் இவருக்கு அக்கறை? தேர்தலின் பின்னர் ஆளைக்கானவும் இயலாது
Reply : 0 0
ravivarma Sunday, 04 September 2011 08:25 PM
எதிர்க்கட்சி காரனுகளுக்கும் உங்க கட்சி காரனுகளுக்கும் இன்னும் நடுக்கம் முடியலபோல.....
Reply : 0 0
ziyath Sunday, 04 September 2011 08:19 PM
இவருக்கு இப்பொழுது தானா சாய்ந்தமருது கல்வி பற்றி ஆதங்கம் வந்துள்ளது .. எல்லாம் அரசியல் நோக்கம்.
இவரை எவரும் சாட்டை சைய வாண்டாம் ./////
Reply : 0 0
kulam Sunday, 04 September 2011 08:12 PM
தேர்தல் அணுகு முறையென்றால் நல்லாத்தான் இருக்கு...
கட்சிக்குள் இருந்து வெட்டுவானுகள் தம்பி கவனம்....
கொஞ்சம் வாக்குகள் கதிக்கும் போலத்தான் இருக்கு.....
படித்தவன் படித்தவன் தான்.....
Reply : 0 0
jamal Sunday, 04 September 2011 08:09 PM
கல்முனை மாநகர சபை மேயர் என்பது தலையில் எழுதப்பட்டு விட்டதோ ....... முக ஸ்துயியும் ......மக்கள் மனமெங்கும் உன் பெயர்தான் அப்பா .....அப்படியென்ன.......
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
2 hours ago