2025 ஜூன் 11, புதன்கிழமை

ஆலையடிவேம்பு பிரதேசசபையின் அபிவிருத்திக் கூட்டம்

Suganthini Ratnam   / 2011 செப்டெம்பர் 11 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

அம்பாறை, ஆலையடிவேம்பு பிரதேசசபையின்  அபிவிருத்திக் கூட்டம் பிரதேசசபை தவிசாளர் கே.இரத்தினவேல் தலைமையில் பிரதேச செயலக கலாசார கேந்திர நிலையக் கட்டடத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது

பிரதேசத்தில் எல்லை, கால்நடை மேச்சல் தரை, அபிவிருத்தியில் ஏற்பட்டுள்ள தடங்கல்கள், கல்வி, சுகாதாரம்  தொடர்பாக ஆராயப்பட்டன. இவற்றில் சிலவற்றுக்கான  தீர்வுகள் இக்கூட்டத்திலேயே எடுக்கப்பட்டதுடன், ஏனைய பிரச்சினைகளுக்கு சம்மந்தப்பட்டவர்களுடன் பேசி தீர்வு காண இணக்கம் காணப்பட்டது.

இவ்அபிவிருத்திக் கூட்டத்தில் கிழக்கு மாகான முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பொடியப்பு பியசேன, கிழக்கு மாகாண கால்நடை மீன்பிடி சிறுகைத்தொழில் அமைச்சர் து.நவரெட்ணராஜா, கிழக்கு
மாகாணசபை உறுப்பினர் பிரசாந்தன், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வே.ஜெயதீசன், பிரதேசசபை உபதவிசாளர் சி.சியாம்சுந்தர், பிரதேசசபை உறுப்பினர்கள் கிராம அபிவிருத்திச்சங்க தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 15

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 14

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 12

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 10