2025 ஜூன் 25, புதன்கிழமை

கல்முனையில் 'திரிய பியச' வீடுகள் கையளிப்பு

Menaka Mookandi   / 2011 நவம்பர் 18 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

ஜனாதிபதியின் பிறந்த தினம் மற்றும் 2ஆவது பதவியேற்பை முன்னிட்டு சமுர்த்தி அதிகார சபையின் அனுசரணையுடன் அமைக்கப்பட்ட 'திரிய பியச' வீடுகள் கையளிக்கும் நிகழ்வு நேற்று மாலை கல்முனையில் இடம்பெற்றது.

சமுர்த்தி முகாமையாளர் ஏ.சீ.ஏ.அன்வர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல்இ சமுர்த்தி தலைமைக் காரியாலய  முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலி ஆகியோர் கலந்து கொண்டதுடன் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பயநுகரி குடும்பங்களும் இதில் பங்குபற்றினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .