2025 ஜூன் 25, புதன்கிழமை

சீர்பாத தேவி சிறுவர் இல்லத்துக்கு பொருட்கள் அன்பளிப்பு

Super User   / 2011 டிசெம்பர் 04 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.ஜே.எம்.ஹனீபா)

கல்முனை நகர லயன்ஸ் கழகம் மற்றும் மட்டக்களப்பு ரொட்டறி கழகம் ஆகியன இணைந்து வீரமுனை சீர்பாத தேவி சிறுவர் இல்லத்துக்கு ஒரு தொகுதி பொருட்களை அன்பளிப்பு செய்தனர்.

இந்நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை குறித்த சிறுவர் இல்லத்தில் லயன் கே. பொன்னம்பலம் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு றொட்டறி கழக தலைவர் டாக்டர் ஈ.சிறினாத், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் சீ.புன்னியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .