2025 ஜூன் 25, புதன்கிழமை

'இணையும் கரங்கள்' எனும் மாணவர் பண்பாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வுகள்

Super User   / 2011 டிசெம்பர் 04 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட், எஸ்.எல்.அஸீஸ்)

'இணையும் கரங்கள்' எனும் மகுடத்தின் கீழ் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்று வரும் மாணவர் பண்பாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்று வருகின்றன.

இவ்விழாவில், இராணுவத்தினரின் ஆயுதக் கண்காட்சி நூல்கள்; மற்றும் பாரம்பரிய கலாசாரங்களை வெளிப்படுத்தும் வகையிலான காண்காட்சிகள் இடம்பெற்று வருகின்றன. இதேவேளை – சாகச காட்சிகளும், இசை நிகழ்வுகளும் நடத்தப்படுகின்றன.

கடந்த முதலாம் திகதி முதல் இன்று ஞாயிற்றுக்கிழமை 04 ஆம் திகதி வரை மேற்படி பண்பாட்டு விழா இடம்பெறுகின்றது. இவ்விழாவினைக் காண, ஏராளமான பொதுமக்கள் குடும்பத்தவர்களுடன் வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .