Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Menaka Mookandi / 2011 டிசெம்பர் 06 , மு.ப. 09:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
அம்பாறை, வீரகொடை பிரதேசத்தில் மின்சார தாக்கி இரு யானைகள் நேற்று திங்கட்கிழமை இரவு உயிரிழந்துள்ளன என்று வீரகொட பொலிஸார் தெரிவித்தனர்.
வீரகொட, 17ஆவது கொலனி விகாரைக்கு அருகாமையிலுள்ள பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்சார வேலியூடாக சம்பவதினம் இரவு 11 மணியளவில் மேற்படி யானைகள் மக்கள் குடிமனைகளுக்குள் ஊடுருவ முற்பட்டபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளன.
உயிரிழந்த யானைகளை அப்புறப்படுத்தி புதைக்கும் நடவடிக்கைகளில் பொலிஸாரும் வனவிலங்கு அதிகாரிகளும் ஈடுபட்டு வருகின்றதாக வீரகொட பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
31 minute ago
38 minute ago