2025 ஜூன் 25, புதன்கிழமை

இரத்ததான நிகழ்வு

Kogilavani   / 2011 டிசெம்பர் 17 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(ஏ.ஜே.எம்.ஹனீபா)

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிப்பிரிவின் உதவியுடன் இரத்ததான நிகழ்வு இன்று சனிக்கிழமை காலை சம்மாந்துறை நகர மண்டபத்தில் நடைபெற்றது.

சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஞாபகாத்த ஆதார வைத்தியசாலையின் ஏற்பாட்டில் நடைபெறும் இவ் இரத்ததான நிகழ்வில், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எம்.எஸ்.இப்றாலெப்பை, வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.இஸ்ஸதீன், தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாட், மகப்பேற்று வைத்திய அதிகாரி எம்.எம்.எம்.ஸபீர், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிப்பிரிவின் பொறுப்பதிகாரி டாக்டர் கே.கே.எஸ்.பெரேரா உட்பட
பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • avathaani Saturday, 17 December 2011 07:00 PM

    எத்தனை பைந்து இரத்தம் சேகரிக்கபட்டதோ?

    Reply : 0       0

    s.ameen Sunday, 18 December 2011 07:54 PM

    தானமாக கிடைத்ததை தானமாகவே நோயாளிக்கு கொடுங்கள்.

    Reply : 0       0

    NURSE INCHARGE BLOOD BANK,BH,STR Thursday, 22 December 2011 01:57 AM

    எச்செல்லேன்ட் ட்ரை ரெகார்ட்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .