2025 ஜூன் 25, புதன்கிழமை

காட்டு யானைகளால் அம்பாறை மாவட்ட செயலக சுற்றுமதில் சேதம்

Menaka Mookandi   / 2011 டிசெம்பர் 19 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(எம்.சி.அன்சார்)

இன்று திங்கட்கிழமை அதிகாலை வேளையில் அம்பாறை மாவட்டச் செயலகத்தினுள் புகுந்த இரண்டு காட்டு யானைகள் செயலகத்தின் சுற்றுமதில் மற்றும் நுழைவாயில்  என்பனவற்றினை சேதப்படத்தியுள்ளன.

இதனால் சுற்றுமதிலின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதுடன், கேற்றும் முற்றாக சேதமடைந்துள்ளன. மாவட்டச் செயலகத்தில் அருகாமையில் பொலிஸ் நிலையம் உட்பட அரச திணைக்களங்கள் பல காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • kalmunaiyaan Tuesday, 20 December 2011 11:04 AM

    இதை விட வேறன்ன வேணும் .....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .