2025 ஜூன் 25, புதன்கிழமை

அம்பாறை மாவட்டத்தில் காற்றுடன் கூடிய அடை மழை

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 23 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

அம்பாறை மாவட்டத்தில் காற்றுடன் கூடிய அடை மழை நேற்று வியாழக்கிழமை இரவு முதல் தொடர்ச்சியாகப் பெய்துவருவதால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அத்துடன், அம்பாறை மாவட்டத்தில் கடல் கொந்தளிப்புடனும் காணப்படுகின்றது.

கல்முனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, இஸ்லாமாபாத், பாண்டிருப்பு, மருதமுனை, நீலாவணை, நிந்தவூர், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று போன்ற கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளன. உள்வீதிகளில் வெள்ளநீர் நிரம்பிக் காணப்படுவதால் மக்கள் போக்குவரத்து மேற்கொள்ள முடியாதவாறு சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0

  • ummpa Friday, 23 December 2011 04:49 PM

    என்ன காரைதீவு வேறு மாவட்டமா ?

    Reply : 0       0

    meenavan Friday, 23 December 2011 08:49 PM

    அப்படி என்றால் ஒலுவில்,பாலமுனை?

    Reply : 0       0

    hamsath Friday, 23 December 2011 09:19 PM

    என்ன செய்தியாளர் காரைதீவு பக்கம் போனதில்லையா?

    Reply : 0       0

    shafeek Saturday, 24 December 2011 04:37 AM

    விடுங்கப்பா.......... வெள்ளத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட நம்முடய அந்த மாவடிப்பள்ளி இல்லையாம். நீங்க வேற கவலைபடுறீங்க.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .