2025 ஜூன் 25, புதன்கிழமை

விழிப்புணர்வூட்டும் செயலமர்வு

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 23 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எ.ஜே.எம்.ஹனீபா)

'திவிநெகும' மனைப் பொருளாதார அபிவிருத்தித் திட்டத்தின் கீழ்  விழிப்புணர்வூட்டும் செயலமர்வொன்று நேற்று வியாழக்கிழமை வீரமுனை இராமகிருஷ்ணமிஷன் மகாவித்தியாலயத்தில் மிலேனியம் சமுர்த்தி வங்கியின் முகாமையாளர் ஏ.எல்.ஏ.ஹமீட் தலைமையில் நடைபெற்றது.

வருமானம் குறைந்த மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதன் மூலம் பிரதேச அபிவிருத்தியினூடாக தேசிய அபிவிருத்திக்கு எவ்வாறு பங்களிப்பு செய்வது என்பது தொடர்பாக பொதுமக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இச்செயலமர்வின் வளவாளர்களாக சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் யூ.எல்.எம்.சலீம், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.பீ.எம்.ஹூசைன் கடடுப்பாட்டுச் சபை தலைவர் எம்.ரீ.எம்.இஸ்மாயீல்,  பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .