2025 ஜூன் 25, புதன்கிழமை

ஆரம்ப பிள்ளைப்பருவ பாதுகாப்பு தொடர்பான செயலமர்வு

Kogilavani   / 2011 டிசெம்பர் 24 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.ஜே.எம்.ஹனீபா)

தேசிய ஆரம்ப பிள்ளைப்பருவ பாதுகாப்பும், அபிவிருத்தியும் தொடர்பாக சம்மாந்துறை வலயக் கல்விப் பிரிவுக்குட்பட்ட முன்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு நேற்று வெள்ளிக்கிழமை சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் சமூக பராமரிப்பு மையக் கட்டிடத்தில் நடைபெற்றது.

மகளிர் அபிவிருத்தி அமைச்சின் அனுசரனையுடன் உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஐ.எம். தௌபீக் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில், வளவாளர்களாக சம்மாந்துறை பிரதேசத்துக்கு பொறுப்பான சமுகநல வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம். றிப்ககா, உளவளத்துணை உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.ஜறூன், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி வை.என்.எல்.பஸீலா, உட்பட பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .