2025 ஜூன் 25, புதன்கிழமை

நத்தார் தின நிகழ்வு

Kogilavani   / 2011 டிசெம்பர் 26 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)
நத்தார் புத்தாண்டு விழா நிகழ்வு கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்டா இல்லம் மண்டபத்தில் இடம்பெற்றது.

சமுர்த்தி அதிகார சபையின் ஏற்பாட்டில், கல்முனை தமிழ்பிரிவு பிரதேச செயலாளர் கே.லெவநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட சமுர்த்தி இணைப்பாளர் ஐ.அலியார்,  கிறிஸ்டா இல்ல முகாமைத்துவ பொறுப்பதிகாரி அருட்தந்தை ஜே.டபிள்யு. யோகராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.


 


You May Also Like

  Comments - 0

  • joy Friday, 06 January 2012 04:01 AM

    நல்ல இருக்குது ,

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .