2025 ஜூன் 25, புதன்கிழமை

இலவச நுளம்பு வலைகள் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2011 டிசெம்பர் 29 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)
சர்வோதயத்தின் மலேரியா ஒழிப்புத் திட்டத்தின் கீழ் சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மிகவும் பின்தங்கிய பிரதேசமான செந்நெல் கிராமத்திலுள்ள 1200 குடுப்பங்களுக்கு இலவச நுளம்பு வலைகள் வழங்கி வைக்கும் வைபவம் நேற்று புதன்கிழமை  செந்நெல் கிராம சனசமூக நிலையத்தில் இடம்பெற்றது.

சர்வோதயத்தின் சம்மாந்துறைப் பிரதேச இணைப்பாளர் எம்.எச்.எம்.பைசால் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் ஏ.கலீலுர் ரஹ்மான் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நுளம்பு வலைகளை வழங்கி வைத்தார்.


You May Also Like

  Comments - 0

  • அலிரஹ்மான் Friday, 30 December 2011 06:06 AM

    நல்ல சேவை தொடருங்கள்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .