Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Menaka Mookandi / 2011 டிசெம்பர் 30 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளில் சுமார் ஒரு மாதத்தின் பின்னர், மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை கடற்றொழிலுக்குச் சென்று வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று கடல் அமைதியுடன் காணப்பட்டதாகவும், அதனால், ஒரு மாதத்தின் பின்னர் - இன்று, தாம் கடலுக்குச் சென்று வந்ததாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.
குறிப்பாக, மருதமுனைப் பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர்கள் இன்று கடலுக்குச் சென்று வந்ததைக் காணக் கூடியதாக இருந்தது. எவ்வாறிருந்த போதும், அம்பாறை மாவட்டத்தில் இன்று மிகக் குறைந்தளவான கடற்றொழிலாளர்களே மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago