2025 ஜூன் 25, புதன்கிழமை

வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த வடிக்கால்கள் புனரமைப்பு

Kogilavani   / 2012 ஜனவரி 03 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(ஏ.ஜே.எம்.ஹனீபா)

நாவிதன்வெளிப் பகுதியில்; பெய்த பெருமழை மற்றம் வெள்ளம் காரணமாக அழிந்து மூடப்பட்டிருந்த வாய்க்கால்களை நீர்ப்பாசன திணைக்களத்தின் இயந்திரங்களின் உதவியுடன் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.

நாவிதன்வெளி; பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட வீரச்சேலை பிரதேச விவசாயிகளின் வேண்டுகோளுக்கு அமைவாக இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதனால் இப்பிரதேசத்திலுள்ள 3000க்கு மேற்பட்ட ஏக்கர் விவசாயக் காணிகளுக்கு சிறந்த பாய்ச்சல் வடிச்சல் ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .