2025 ஜூன் 25, புதன்கிழமை

அப்பியாசக் கொப்பிகள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2012 ஜனவரி 05 , மு.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.ஜே.எம்.ஹனீபா)

அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்த   பாடசாலை மாணவர்களுக்கு நேற்று புதன்கிழமை அப்பியாசக் கொப்பிகள் வழங்கிவைக்கப்பட்டன.

திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் உதவும் கரங்கள் அமைப்பின் தலைவருமான பீ.எச்.பியசேனவின் சொந்த நிதியிலிருந்தே இந்த அப்பியாசக் கொப்பிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் பீ.எச்.பியசேன, நாடாளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேகச் செயலாளர் எம்.ஐ.எம்.றியாஸ், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், கிராம மக்கள்  கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .