2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கொம்டெக் நிறுவனத்தினால் க.பொ.த (சா/த) பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு புலமைப்பரிசில்

Super User   / 2012 ஜனவரி 18 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம். றம்ஸான்)

2011ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர (சாதாரன தர) பரீட்சை எழுதி  முடிவுகளை எதிர்பார்த்து கொண்டிருக்கும சுமார் 250 மாணவர்களுக்கு கொம்டெக் நிறுவனம் புலமைப்பரிசில்களை வழங்கியது.

கொம்டெக் கல்வியகத்தின் பணிப்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எம்.ஜெமீல் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கான புலமைப்பரிசில்களை வழங்கினார்.

இதன் மூலம் கணணி மற்றும் ஆங்கில பயிற்சி நெறிகளை கொம்டெக் கல்வியகத்தின் இலவச கற்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • jes Thursday, 19 January 2012 02:31 AM

    நல்ல பனி தொடரட்டும்

    Reply : 0       0

    ***மல்லிகை சிராஜ்***siro Thursday, 19 January 2012 05:53 PM

    நல்ல ஒரு விடயம் ..
    கொம்டெக் கல்வியகத்தின் பணிக்கும் மாணவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

    Reply : 0       0

    kulathooran Friday, 20 January 2012 12:02 AM

    நல்ல பணி தொடர வாழ்த்தும் அதேவேளை, அண்மைய காலத்தில் தேர்தல் வரக்கூடாதெனவும் பிரார்த்திக்கிறேன், மாநகர தேர்தலை தொடர்ந்து உங்கள் நிறுவனம் வஞ்சகர்களினால் அக்கினிக்கு ஆளான நிகழ்வு மறக்க முடியாதுள்ளது.

    Reply : 0       0

    Mohamed FayasJeddah Saturday, 04 February 2012 11:46 PM

    உங்கள் சேவை உண்மையிலே பாராட்டக்கூடியது ...........

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .