2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கல்முனை ஸாஹிராவில் பல்கலைக்கு தகுதிபெற்ற மாணவர்கள் கௌரவிப்பு

Kogilavani   / 2012 ஜனவரி 24 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

2011 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. உயர்தர பரீட்சையில் சித்தி பெற்று பல்கலைக்கழகம் செல்வதற்கு தகுதிப் பெற்ற கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று காலை கல்லூரியில் இடம்பெற்றது.

கல்லூரி அதிபர் எம்.எம்.இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பல்கலைக்கழக அனுமதிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள 75 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது, அம்பாறை  மாவட்டத்தில் கணிதப் பிரிவில் முதன்னிலை பெற்று பொறியியல் துறைக்கு தெரிவாகியுள்ள மாணவன் எம்.எச்.எம்.ஸஸ்னி தமக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கும் அதிபருக்கும் பெற்றோருக்கும் நன்றியினை தெரிவித்தார்.

கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியிலிருந்து கடந்தவருடம்; 230 பேர் உயர்தர பரிட்சை எழுதினர். அவர்களில் 135 பேர் பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெற்றுள்ளனர். 98 பேர் பல்கலைக்கழகம் செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கம் என எதிர்பார்க்கப்படுகிறது என அதிபர் ஏ.எம். இஸ்மாயில் தெரிவித்தார்.

இது இலங்கையிலுள்ள முஸ்லிம் பாடசாலைகளுள்ளும் அம்பாறை மாவட்டத்திலும் வரலாற்றுச் சாதனையாக திகழ்கின்றது.


 

 


You May Also Like

  Comments - 0

  • ummpa Tuesday, 24 January 2012 07:58 PM

    ஆம், அன்புள்ளம் கொண்ட மாணவர்களே ! ஆசிரியர்களே! பெற்றார்களே உங்களின் அயரா முயட்சிக்கு கிடைத்த பரிசு. நீங்கள் உங்கள் அனுபவத்தை அடுத்தவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் நிட்சயம் அடுத்த முறை பரிட்சை எழுதும் அனைவரும் பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெற வாழ்த்துக்கள்.

    Reply : 0       0

    Dr.Tariq Tuesday, 24 January 2012 08:16 PM

    It's a great event. Congrates guyz.

    Reply : 0       0

    hall Tuesday, 24 January 2012 09:27 PM

    பாராட்டுக்கள் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும்.

    Reply : 0       0

    pottuvilan Tuesday, 24 January 2012 09:27 PM

    மாஷா அல்லா, யா அல்லா இவர்களை எதிர்காலத்தில் சமூகத்துக்கு நல்ல சேவை செய்யும் புனிதர்களாக்குவாயாக.

    Reply : 0       0

    muhammath Ranoos Wednesday, 25 January 2012 12:52 AM

    உங்களது அனுபவங்கள் நமது சமூகத்தின் முதுகிலுள்ள வளைவுகளை சரியாக்க பயன்படட்டும். நோய் இல்லாத சமூகமாக கல்வியில் உச்ச நிலை அடைவோம். வாழ்த்துக்கள் !!!!

    Reply : 0       0

    frf, saudi arabia Wednesday, 25 January 2012 01:40 AM

    இவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய இறைவனை பிரார்த்திப்பதோடு, இவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கும் அதிபருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். இப் பாடசாலை இன் பழைய மாணவன் என்ற வகையில் இதன் வளர்சிக்கு உறுதுணையாக இருப்பேன்... அல்ஹம்துல்லில்லாஹ்.

    Reply : 0       0

    mohamed haniffa Wednesday, 25 January 2012 05:01 AM

    பாராட்டுக்கள் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும்.

    Reply : 0       0

    pasha Wednesday, 25 January 2012 02:49 PM

    ஒரு தனி முதல்வன் அருள் நனி ஒங்க ஓது நல் மாணவர் ஒங்க . இந்த கீதம் இப்போதும் நினைவில்...

    Reply : 0       0

    hhoti Wednesday, 25 January 2012 04:07 PM

    where is Akkaraipattu people? Masah Allah do help for our community.

    Reply : 0       0

    munas m h Wednesday, 25 January 2012 05:29 PM

    அம்பாறை மாவட்ட கோட்டா எல்லாத்தையும் தொடர்ந்தும் கல்முனை ஸாஹிரா மாணவர்கள் எடுத்துக்கிட்டா நம்ம அலசல்ல உள்ள ஸ்கூல் பிள்ளைகளும் பாவம் இல்லையா ?
    வகுப்பில் இருந்த மாதிரி எல்லாரும் யுனிவெசிட்டியிலே ஒண்டா இருந்து படிக்க போறிங்கலாக்கும் ......

    Reply : 0       0

    haleem kl Wednesday, 25 January 2012 06:36 PM

    கல்முனை ஸாஹிராக்கல்லூரி மாணவர்கள் போன்று அதன் நட்பு பாடசாலையான கல்முனை மஹ்மூத் பாளிகாவிலிருந்தும் பெரும் தொகையான மாணவிகள் சித்தியடைந்துள்ளமை பெருமையை தருகின்றது.

    Reply : 0       0

    A.C.A.Najeem Wednesday, 25 January 2012 08:43 PM

    அல்ஹம்துலில்லாஹ் இந்த மானவர்கள் ஏதிர்கால நம் சமூகத்துக்கு வழிகாட்டிகளாக இருக்க அல்லாஹ்வை பிரார்த்திப்போம்.

    Reply : 0       0

    ***மல்லிகை சிராஜ் ***siro Wednesday, 25 January 2012 09:42 PM

    .மாஷா அல்லா, அன்புள்ளம் கொண்ட மாணவர்களே ! ஆசிரியர்களே! பெற்றார்களே உங்களின் அயரா முயற்சிக்கு கிடைத்த பரிசு. நீங்கள் உங்கள் அனுபவத்தை அடுத்தவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் நிட்சயம் அடுத்த முறை பரிட்சை எழுதும் அனைவரும் பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெற வாழ்த்துக்கள்.
    மாஷா அல்லா, யா அல்லா இவர்களை எதிர்காலத்தில் சமூகத்துக்கு நல்ல சேவை செய்யும் புனிதர்களாக்குவாயாக.
    It's a great event. Congrates guyz.

    Reply : 0       0

    kalmunai zahira Thursday, 26 January 2012 01:46 AM

    வாழ்த்துகள் வாழ்த்துகள் ஆயிரம் ஆயிரம்

    Reply : 0       0

    A.G.M Mifthas Thursday, 26 January 2012 04:09 PM

    உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள் அத்துடன் ஒளிமயமான எதிர்காலத்துக்காக பிராத்திப்போம்.

    Reply : 0       0

    irfan Thursday, 26 January 2012 05:51 PM

    மாஷா அல்லா, யா அல்லா இவர்களை எதிர்காலத்தில் சமூகத்துக்கு நல்ல சேவை செய்யும் புனிதர்களாக்குவாயாக. வாழ்த்துகள் வாழ்த்துகள் ஆயிரம் ஆயிரம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .