2025 ஜூன் 26, வியாழக்கிழமை

தென் கிழக்கு பல்கலை கட்டிட திறப்பு விழா

Super User   / 2012 ஜனவரி 25 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.ஜே.எம்.ஹனீபா, எஸ்.எம்.எம்.றம்ஸான்)

தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சம்மாந்துறையிலுள்ள பிரயோக விஞ்ஞான பீடத்துக்கான விரிவுரையாளர் விடுதி, உணவக கட்டிட தொகுதி மற்றும் புள்ளிவிபர ஆய்வுகூடம் ஆகியவற்றின் திறப்பு விழா நேற்று செவ்வாய்கிழமை  நடைபெற்றது.

உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர பேரவை உறுப்பினர்களான எம்.ரீ.எம்.சஹீட், ஏ.எம்.நபீல், பிரயோக விஞ்ஞான பீடாதிபதி கலாநிதி எம்.ஐ.எஸ்.ஸபீனா மற்றும் பதிவாளர் எச்.ஏ.சத்தார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • SMT Wednesday, 01 February 2012 09:02 PM

    ஒரு பல்கலைகழகத்துக்குள் அரசியல்வாதிகளை கொண்டு வந்து காடாப்பு காட்டுவது எவ்வளவு பெரிய நல்ல காரியம் என எனக்கு தெரிய வில்லை.

    Reply : 0       0

    mOHAMED Thursday, 02 February 2012 11:08 PM

    அரசியல்வாதிகளை கொண்டுதான் பல்கலைகழகத்தை அபிவிருத்தி செய்கின்றார்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? இந்த பல்கலைகழகம் ஒரு அரசியல் வாதியல் தான் உருவானது என்பது தெரியாதா? ஒன்றை விமர்சிப்பதுக்கு முன் ஆழமாக சிந்திக்கவும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .