2025 ஜூன் 26, வியாழக்கிழமை

தாய்சேய் நலன்புரி நிலையங்கள் திறந்துவைப்பு

Super User   / 2012 ஜனவரி 25 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

கமநெகும வேலைத்திட்டத்தின் கீழ் விரிவாக்கம் செய்யப்பட்ட கல்முனை மற்றும் நற்பிட்டிமுனை தாய்சேய் நலன்புரி நிலையங்கள் திறப்பு விழா இன்று புதன்கிழமை நடைபெற்றது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எம்.எஸ்.இப்றாலெப்பை தலைமையில் இடம்பெற்ற இந்த இரு நிகழ்வுகளுக்கும் பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கல்முனை தொகுதி அபிவிருத்தி குழு தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ் கலந்து கொணடார்.

சுமார் 20 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில் இந்த வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • waaqiff Thursday, 26 January 2012 01:22 PM

    யார் இதற்காக பாடுபட்டார்கள்!!!.ஆனால் கல்முனை இவர் நாடா வெட்டி திறக்கிறார்..

    Reply : 0       0

    abdul hathee Thursday, 26 January 2012 06:50 PM

    யாரு பாடு பட்ட என்றும் சொல்லுங்களேன். உங்களுக்கு இதே வேலையாப் போச்சு

    Reply : 0       0

    riswanown Thursday, 26 January 2012 10:22 PM

    Mr. Waaguff இது யாரும் பாடுபட்டாலும் அது அவர்களின் கடமை. அவர்களுக்கு மக்கள் சம்பளம் கொடுக்கிறார்கள். இல்லாவிட்டால் இவர்கள் எதற்கு ? இவர்கள் ஒன்றும் அவர்களின் வீட்டு பணத்தில் இதனை செய்யவில்லை. ஒருவர் பெயர் எடுத்துக்கொள்வதற்கு இதையெல்லாம் செய்யக்கூடாது. இது சமூக சேவையாகாது. சுயநலத்தினால் இந்த சமூகம் பிளவுபட்டது போதாதா?

    Reply : 0       0

    kalmunaiyaan Thursday, 26 January 2012 11:11 PM

    படித்த மனிதர் இதுவரை ஏன்ன செய்திருக்கிறார்....????

    Reply : 0       0

    meenavan Saturday, 28 January 2012 04:28 AM

    கமநெகும வேலைத்திட்டத்தில் கட்டப்பட்டதை நாடா வெட்டி திறக்கும் அவர், கல்முனை பள்ளி வீதியினை தனக்கு ஒதுக்கப்பட்ட நிதி மூலம் செப்பனிடுவாரா? அல்லது பிரதி அமைச்சர் பதவி கிடைக்கும் வரை பொருத்திருப்பாரா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .