2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கணேசா முன்பள்ளி பாடசாலையில் சிறுவர் பூங்கா திறப்பு

Kogilavani   / 2012 பெப்ரவரி 03 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட சேனைக்குடியிருப்பு கணேசா முன்பள்ளி பாடசாலையில் சுமார் லட்சம் ருபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட சிறுவர் பூங்கா நேற்றுமுன்தினம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

முன்பள்ளி பாடசாலை ஆசிரியை கே.நேசமணி தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பீ.எச்.பியசேன மற்றும் கல்முனை மாநகர மேயர் ஸிராஸ் மீராசாஹிப் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .