Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Super User / 2012 பெப்ரவரி 03 , மு.ப. 07:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றின் கைதி அறையில் கைதியொருவர் மரணமான சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
அட்டாளைச்சேனையை சேர்ந்த 40 வயதான நபர் ஒருவரே மாரடைப்பால் இறந்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சந்தேக நபர் இன்று காலை 8 மணியளவில் 8 கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவரை நீதவான் முன் ஆஜர்படுத்துவதற்காக 10 மணியளவில் நீதிமன்றக் கைதிக்கூண்டில் வைக்கப்பட்டார். 11 மணிக்கு அவர் நீதவான் முன்னிலையில் ஆஜராகுவதற்கு அழைக்கப்பட்டபோது அவர் வரவில்லை.
அதன்பின் அதிகாரிகள் கைதி அறைக்குள் சென்றுபார்த்தபோது அச்சந்தேக நபர் இறந்தநிலையில் காணப்பட்டார் என பொலிஸார் தெரிவித்தனர்.
min from qatar Saturday, 04 February 2012 06:55 AM
இதன் உண்மையான விபரத்தை தர முடிமா ? என்னப்பா இதுக்கு ஒரு கமெண்ட் காணோம் !!!!!
Reply : 0 0
ali Saturday, 04 February 2012 09:50 AM
பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்
Reply : 0 0
meenavan Saturday, 04 February 2012 06:04 PM
நூறு வீதம் முஸ்லிம்கள் வாழும் பிரதேசத்தை சேர்ந்த நமது சகோதரர் புனிதமான தினமொன்றில் போதை பொருள் வைத்திருந்ததன் காரணமாக கைதாவது நமது சமுகம் எங்கே செல்கிறது ? வேதனைக்குரிய விடயம் கைதி அறையில் மரணமாகியது பாரபட்சமற்ற விசாரணையுடன. சமுக ஆர்வலர்களும்,மார்க்க பிரச்சாரர்களும் உன்னிப்பாக செயல் படவேண்டும் .
Reply : 0 0
rinas Saturday, 04 February 2012 06:06 PM
பாவிகள். ஆறு பிள்ளைகளும் தாயும் நடு வீதியில். ஆண்டவன் தண்டிப்பான்.
Reply : 0 0
rizvan Saturday, 04 February 2012 07:36 PM
பொய் சொல்லுவதுக்கு ஒரு அளவு வேண்டும்
Reply : 0 0
dilsan Sunday, 05 February 2012 03:56 PM
இன்னொரு மானஸ்தன்,.... போலீஸ் நினைத்தால் ஒவ்வொரு கேஸ் போட்டு உள்ளே போடுவார்கள்..
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
2 hours ago
2 hours ago
4 hours ago