2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கிரேட் டுமோரோ அமைப்பினால் இலவச தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு

Super User   / 2012 பெப்ரவரி 08 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

2011ஆம் ஆண்டு நடைபெற்ற கல்வி பொது தராதர பரீட்சையில் தோற்;றிய மாணவர்களுக்கான இலவச தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது. கிரேட் டுமோரோ அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கருத்தரங்கு கல்முனை சாஹிரா கல்லூரியில் நடைபெற்றது.


 

 


You May Also Like

  Comments - 0

  • ummpa Thursday, 09 February 2012 02:09 PM

    மிகவும் நல்ல முயட்சி. பங்குபற்றிய மாணவர்கள் இதனைப்பற்றி தெரிவித்தால் பயனுடையதாக இருக்கும். இப்போது கருத்தரங்கு நடத்துவது மிகவும் சாதாரணம். ஆனால் நடந்தவற்றில் எதாவது பயன் இருக்கிறதா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .