Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Super User / 2012 பெப்ரவரி 09 , பி.ப. 12:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்முனை மாநகரின் அபிவிருத்தியில் கல்முனை பிரதேசத்திலுள்ள வங்கி கிளை இணைந்து செயற்படுவது தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.
கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் மாநகர எல்லைக்குள் அமைந்துள்ள வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் முகாமையாளர்கள் கலந்துகொண்டனர்.
இச்சந்திப்பின் போது மாநகரின் அபிவிருத்தியில் வங்கிகளின் பங்களிப்பு தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டன.
"மாநகரின் அபிவிருத்தியில் மாநகர சபை மாத்திரம் முனைப்புடன் செயற்படுவதன் மூலம் விரைவான அபிவிருத்தியை காணமுடியாது
எனவே, இப்பிரதேசத்திலுள்ள வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் பங்களிப்பு மிக அவசியமானது" என மேயர் சிராஸ் மீராசாஹிப் இதன் போது தெரிவித்தார்.
kulathooran Friday, 10 February 2012 01:24 AM
நிதி நிறுவனங்கள் தங்களது பங்களிப்பினை அரச சட்டங்களுக்கு அமைய வாடிக்கையாளர்களுக்கு உச்ச சேவையினை தொடர்ந்து வழங்கியே வருவது மறுப்பதற்க்கில்லை, இலாபமெல்லாம் நிதி நிறுவனங்களின் தலமையகங்களையே சென்றடைகிறது. 50 வருட பழமை கொண்ட மக்கள் வங்கி கல்முனையில் ஆரம்பகால கட்டிடத்திலயே இயங்குகிறது. நவீன வசதிகளுடன் புதிய கட்டிடம் அமையின் மாநகரின் அழகு மேலோங்கும்.
Reply : 0 0
whistle BLOWER Friday, 10 February 2012 11:41 PM
ஆஹா ஆஹா , லண்டன் வங்கி எல்லாம் ஒருத்தரை தேடுது ....
Reply : 0 0
harees Saturday, 11 February 2012 05:09 PM
எண்களிட்கு வங்கி, கிரெடிட் கார்டு என்றால் ரெம்பே விருப்பம்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
1 hours ago
2 hours ago
4 hours ago