Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2012 பெப்ரவரி 12 , மு.ப. 08:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சி.அன்சார்)
அம்பாறை மாவட்டத்தில் தற்போது சீரான காலநிலை காணப்படுவதால் மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் பெரும்போக நெல் அறுவடை மேற்கொள்ளப்படுகின்றது.
கரையோரப் பிரதேசங்களான சம்மாந்துறை, கல்முனை, நிந்தவுர், ஒலுவில், அட்டாளைச்சேனை, திருக்கோவில், அக்கரைப்பற்று, இறக்காமம், பொத்துவில் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 90 ஆயிரம் ஹெக்டெயர் நெற்காணிகளில் பெரும்போக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அறுவடை செய்யப்படும் நெல் மூடை ஒன்று 1,100 ரூபா தொடக்கம் 1,200 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
meenavan Monday, 13 February 2012 05:43 AM
நெல் அறுவடை இயந்திரங்களுக்கும் எரிபொருள் மானியம் உண்டா? இல்லாவிடில் விவசாயிகளின் கதி அம்போதான்.
Reply : 0 0
***மல்லிகை சிராஜ்***siro Monday, 13 February 2012 06:19 PM
எரிபொருள் மானியம் மிக முக்கியம் . சம்பந்தபட்ட அதிகாரிகள் கவனத்தில் கொள்ளவும்.
Reply : 0 0
pasha Monday, 13 February 2012 09:11 PM
முந்திய காலங்களில் வேளாண்மை வெட்டிய வீட்டு தத்திகள் இப்போ எங்கே?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
1 hours ago
2 hours ago
4 hours ago