2025 ஜூன் 26, வியாழக்கிழமை

அக்கரைப்பற்றில் மனித உரிமைகள் டிப்ளோமா பாடநெறி

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 18 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

யூ.எஸ்.எய்ட் அமைப்பின் எஸ்.யூ.ஆர்.ஜீ. நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்து சமாதான சமூக மேம்பாட்டு அமைப்பு (ஸ்பேஸ்) இனால் நடத்தப்படும் மனித உரிமைகள் டிப்ளோமா பாடநெறி அங்குரார்ப்பண நிகழ்வு  அக்கரைப்பற்று பிரதேச கலாசார மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

அரச, அரசசார்பற்ற நிறுவனங்களில் பணிபுரிவோரின் நன்மை கருதியும் மனித உரிமைகள் தொடர்பாக பணியாற்றும் சமூக ஆர்வலர்களுக்கு உதவும் வகையிலும் அக்கரைப்பற்று பிரதேசத்தில் இப்பாடநெறி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சமாதான சமூக மேம்பாட்டு அமைப்;பின் நிகழ்ச்சித்திட்ட பணிப்பாளர் எம்.ஐ.ஜுனைடீன் தலைமையில் இவ் அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .