2025 ஜூன் 26, வியாழக்கிழமை

வெள்ளத்தால் வீடுகள் சேதமான குடும்பங்களுக்கு காசோலைகள்

Suganthini Ratnam   / 2012 மார்ச் 02 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எம்.ஹனீபா)

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பிரதேசத்தில் கடந்த வருடம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக் காரணமாக பகுதியளவில் வீடுகள் சேதமடைந்த குடும்பங்களுக்கு நிவாரண காசோலைகள் நேற்று வியாழக்கிழமை வழங்கிவைக்கப்பட்டன.

சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்சார் தலைமையில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில் 3,261 குடும்பங்களுக்கான நிவாரணக் காசோலைகள் வழங்கிவைக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0

  • pasha Friday, 02 March 2012 07:20 PM

    கடந்த வருட சேதத்திற்கு இந்த வருடம் பணம்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .