Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Kogilavani / 2012 மார்ச் 07 , மு.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மாதர் சங்கங்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கல்முனை மாநகர மேயரின் சாய்ந்தமருது அலுவலகத்தில் இடம்பெற்றது.
கல்முனை மாநகர மேயர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் ' 'அரசியலில் இளம் முஸ்லிம் பெண்களை வலுவுட்டல்' தொடர்பாக மேயரின் ஆலோசகர் ஏ. பீர்முஹம்மட், 'எதிர் நோக்கும் மகளிர் தினம் ' எனும் தலைப்பில் கலைமகள் ஹிதாயா றிஸ்வியும் கருத்துரை வழங்கினார்கள்.
kukathooran Wednesday, 07 March 2012 04:03 PM
மகளீர் எனும்போது அதற்கு ஏதேனும் வயதெல்லை உண்டா? அல்லது பொதுவாக பெண்களை குறிக்குமா? கருத்துரைக்குரிய பெண்கள் குழுமத்தை படங்களில் காணவில்லை.
Reply : 0 0
***மல்லிகை சிராஜ்***siro Wednesday, 07 March 2012 04:09 PM
நல்ல விடயம் வெற்றிக்கு வாழ்த்துக்கள்
Reply : 0 0
henza Wednesday, 07 March 2012 11:23 PM
இது இஸ்லாமிய கலாசாரம் அப்பால்பட்டது. மகளிர் என்று சொல்லும் பொது இது பெண்கள் பெண்களுக்கு சொல்லவேண்டியது , ஒவ்வொரு முஸ்லிம் இஸ்லாத்தை தனது வாழ்க்கையிலும் செயல்படுத்த முனையும் போது நல்லிணக்கம் அமைதி நிலவும்.
Reply : 0 0
Sanoon Mohideen Thursday, 08 March 2012 05:36 AM
இது ஊடக செய்திக்காக செய்யப்பட்ட கலந்துரையாடலோ என்று எண்ணத் தோன்றுகிறது. மகளிர் அபிவிருத்தி எனும் போது பிரதேசத்தின் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தரையும் அழைத்திருக்கலாமே!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
53 minute ago
59 minute ago
1 hours ago