Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2012 மார்ச் 18 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சீ.எம்.ரிஃபாத்)
தெஹியத்தகண்டிய, சந்துன்புர கிராமத்தில் ஆணொருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை மாலை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
பிரதேச மக்கள் வழங்கிய தகவலையடுத்து இச்சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இந்நபர் கொலை செய்யப்பட்டு இப்பிரதேசத்தில் போடப்பட்டிருக்கலாமென சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார், இது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சடலத்தை பார்வையிட்ட மஹியங்கனை நீதவான், பிரேத பரிசோதனைக்குட்படுத்துமாறு பணித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
4 hours ago
4 hours ago