2025 ஜூன் 26, வியாழக்கிழமை

மாதர் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்களுக்கான செயலமர்வு

Kogilavani   / 2012 மார்ச் 20 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

யூ.எஸ் எயிட் அனுசரணையுடன் பிராந்தியத்தில் நல்லாட்சியை நிலைநாட்டும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கிராம மட்டத்தில் மாதர் கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களை வலுவூட்டும் முதலாவது செயலமர்வு கடந்த சனி, ஞாயிறு தினங்களில் திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெற்றது.

இப்பயிற்சி நெறிகளில் 20 பெண்கள்  பங்குபற்றியிருந்தனர்.

வளவியலாளரும் ஆய்வாளருமான ஏ.எச்.ஏ. ஹூஸைன் தலைமையில்  நடைபெற்ற இப்பயிற்சி நெறியில் சமாதான சமூக மேம்பாட்டுக்கான அமைப்பின் (ஸ்பேஸ்) பணிப்பாளர் எம்.ஐ. ஜூனைதீன், யூ.எஸ்.எயிட் சேர்ஐ  நிகழ்ச்சித் திட்ட மட்டக்களப்பு அம்பாறை கள இணைப்பாளர் எம்.எச்.எம்.ஹம்ஸா ஆகியோர் பயிற்சி நெறிகளை நடத்தினர்.


 

 


You May Also Like

  Comments - 0

  • hassan Wednesday, 21 March 2012 03:02 PM

    நல்ல முயற்சி.
    இவர்களை வளப்படுத்தினால் உறும் நாடும் வளரும்.

    Reply : 0       0

    ashraff Thursday, 22 March 2012 01:25 AM

    முதலில் கணவன் மனைவி பிள்ளை உறவு பற்றிய சரியான எண்ணக்கருவை வழங்குங்கள். வீட்டில் நல்லாட்சி நடந்தால் எங்கும் சுகமே.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .