2025 ஜூன் 26, வியாழக்கிழமை

அட்டாளைச்சேனை வாகன விபத்தில் ஒருவர் பலி

A.P.Mathan   / 2012 மார்ச் 24 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹனீக் அஹமட்.எஸ்.மாறன்)

அட்டாளைச்சேனை பிரதான வீதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் நபரொருவர் பலியானார்.

அக்கரைப்பற்றிலிருந்து அட்டாளைச்சேனை நோக்கிப் பயணித்த கன்டர் ரக வானத்துடன், சம்பவத்தில் பலியானவர் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிள் மோதுண்டதையடுத்து விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அட்டாளைச்சேனைப் பிரதேசத்தைச் சேர்ந்த தாவூத்லெப்பை அப்துல் அஸீஸ் (வயது 57) என்பவரே விபத்தில் பலியானவராவார்.

இவ் விபத்துத் தொடர்பாக, அக்கரைப்பற்றுப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0

  • Sabri Sunday, 25 March 2012 05:07 PM

    Innalillah.

    Reply : 0       0

    ooraan Sunday, 25 March 2012 05:08 PM

    இன்னலில்லாஹி வா இன்ன இலைஹி ராஜியூன்......இவருக்கு இறைவன் மேலான ஜன்னத்து பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக ....... அல்ஹம்துலில்லாஹ்...

    Reply : 0       0

    Akp Tuesday, 27 March 2012 05:21 AM

    அன்னாருடையே பாவங்களை எல்லாம் மன்னிக்க இறைவனை பிராத்திக்கிறோம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .