2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கற்பித்தல் செயன்முறை தொடர்பான செயலமர்வு

Suganthini Ratnam   / 2012 மார்ச் 28 , மு.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)

அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த மொழிச்சங்க பிரதிநிதிகள் மற்றும் மொழிகள் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான  தமிழ், சிங்களமொழி கற்பிக்கும் விசேட நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கற்பித்தல் செயன்முறை தொடர்பான ஒருநாள் செயலமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய மொழிகள் மற்றும் பயிற்சி நிறுவனத்தின் ஏற்பாட்டில்  சம்மாந்துறை அப்துல் மஜீட் நகர மண்டபத்தில் இச்செயலமர்வு நடைபெற்றது.

தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் கிழக்கு மாகாண இணைப்பாளர் முஹம்மட் இப்றாஹீம் இச்செயலமர்வுக்கு தலைமை தாங்கினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .