2025 ஜூன் 26, வியாழக்கிழமை

ஆசிய மன்றத்தினால் சம்மாந்துறை வலய பாடசாலைகளுக்கு நூல்கள் அன்பளிப்பு

Super User   / 2012 ஏப்ரல் 01 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)


சம்மாந்துறை வலய கல்வி பிரிவிற்குட்பட்ட பாடசாலைகளுக்கு 5 மில்லியன் ரூபா பெறுமதியான நூல்கள் ஆசிய மன்றத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்டன.

சம்மாந்துறை வலய கல்வி அலுவலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது ஆசிய மன்றத்தின் கிழக்கு மாகாண திட்ட இணைப்பாளர் றிஷாத் ஷெரீபினால் கல்வி பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூரிடம் கையளிக்கப்பட்டது.

இது போன்ற 5 மில்லியன் ரூபா பெறுமதியான நூல்கள் கல்முனை வலய பாடசாலைகளுக்கு ஆசிய மன்றத்தினால் அண்மையில் அன்பளிப்பு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





You May Also Like

  Comments - 0

  • Nafeel Monday, 02 April 2012 03:32 AM

    நல்லது. இதில் 10% ஆவது பிரயோசனமான புத்தகமா இருக்கணும்.

    Reply : 0       0

    Avathaani Tuesday, 03 April 2012 09:15 PM

    எதையாவது எதிரா சொல்லி பேமாசாக பாக்கிறதுதான் நம்ம வாசகர்களின் வழமை......

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .