2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

சொறிக்கல்முனை, நாணல் காட்டு பிரதேசத்தில் பெண்ணின் சடலம் மீட்பு

Super User   / 2012 ஏப்ரல் 03 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜதுசன்)

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சொறிக்கல்முனை கிராமத்தின் நாணல் காட்டு பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ஒரு மாதத்திற்கு முன்பு காணாமல் போன பெண்ணின் சடலமே மீட்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

38 வயதுடைய 3 பிள்ளைகளின் தாயாரின் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .