Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Super User / 2012 ஏப்ரல் 06 , மு.ப. 06:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
rizviya khan Friday, 06 April 2012 08:39 PM
டும்.... டும் ... தலைவர் வந்துவிட்டார் அப்ப தேர்தல் வருது போல.
Reply : 0 0
AHAMED JUNAID Saturday, 07 April 2012 12:16 AM
அமைச்சர் தபால் அமைச்சராக இருந்த போது சாய்ந்தமருது தபாலகக் கட்டடத்தை சீர் செய்து தாருங்கள் என்று இப்பிரதேச மக்கள் சார்பாக பலர் கேட்டிருந்தனர். இன்று இவர் நீதி மந்திரியாகி விட்டார் மருதமுனை மக்கள் அதிஸ்டசாலிகள். வாழ்த்துக்கள் .
Reply : 0 0
Avathaani Saturday, 07 April 2012 12:40 AM
தபால் அமைச்சராக இருந்த சொற்பகாலத்தை பிரயோசனமாகியதன் விளைவே இது என்பதை தலைவரை குறைகூறுபவர்கள் விளங்கிக்கொண்டால் சரி...
ரியாஸ் கானின் கருத்து நகைச்சுவையாகவும் மரியாதையாகவும் இருக்கிறது....
Reply : 0 0
சிறாஜ் Saturday, 07 April 2012 07:32 PM
தலைவர் தபால் தொலைத்தொடர்பு அமைச்சராக இருக்கும் போதுதான் அட்டாளைச்சேனை தபாலகத்துக்கும் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் தலைவர் மாறியதன் பின்னர் குதிரையில் வந்து ஒருத்தர் கல்லில் பெயர் வைத்து விட்டு போயிருக்கார். அதுதான் ஊரார் கோழி வாப்பாட கத்தம்.
Reply : 0 0
meenavan Saturday, 07 April 2012 10:39 PM
@சிராஜ்,, ஊரார் கோழி வாப்பாட கத்தம், நமது அரசியல் தலைவர்கள் அனைவருக்கும் பொருத்தம், விதிவிலக்கு மர்ஹூம் தலைவர்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago