2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

மர்குளம் விவசாய பிரதேசத்தில் கட்டப்பட்ட நீர் தடை அணைக்கட்டு திறப்பு

Super User   / 2012 ஏப்ரல் 06 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


கிழக்கு மாகாண நீர்ப்பாசன அமைச்சின் 36 இலட்சம் ரூபா நிதியொதுகீட்டில் அட்டாளைச்சேனை மர்குளம் விவசாயாய பிரதேசத்தில் கட்டப்பட்ட நீர் தடை அணைக்கட்டு (துரிசி) இன்று வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

விவசாய உத்தியோகத்தர் ஏ.எல்.அஷ்ரப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, அம்பாறை மாவட்ட நீர்ப்பாசன திட்மிடல் பணிப்பாளர் சமல் டீ விரசிங்க, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

350 ஏக்கர் விவசயா காணிகளின் பிரச்சனைகளுக்கு இந்த அணைக்கட்டின் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (கிழக்கு மாகாண அமைச்சரின் ஊடக பிரிவு)




You May Also Like

  Comments - 0

  • சிறாஜ் Saturday, 07 April 2012 03:27 AM

    யாரை மடக்கனுமோ தன் கை வசப்படுத்தனுமோ அவருர் ஒரு பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பபடுவார். அத்துடன் அவ்வளவுதான். எல்லாம் சரியா நடக்கும்.

    Reply : 0       0

    KS Saturday, 07 April 2012 04:10 AM

    அமைச்சரது சேவைகள் தொடரட்டும். வாழ்த்துக்கள்

    Reply : 0       0

    Iqbal Saturday, 07 April 2012 10:48 PM

    இந்த வேகா வெயிலில் அதுவும் யாருமற்ற வயற்காட்டுக்குள் வைத்து பொன்னாடை!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .