2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஆய்வு மாநாடு

Super User   / 2012 ஏப்ரல் 11 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் வர்த்தக மற்றும் முகாமைத்துவ பீடத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த முதலாவது ஆய்வு மாநாட்டின் இறுதி நாள் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

இதன்போது - மாநாட்டில் ஆய்வு சமர்ப்பித்தவர்களுக்கான சான்றிதழ்களை வர்த்தக முகாமைத்துவ பீடாதிபதி எம்.பி.எம்.அம்ஜத் உட்பட அதிதிகள் வழங்கி வைத்தனர்.

மேற்படி இறுதி நாள் நிகழ்வில் கௌரவ விருந்தினராக இந்திய நாட்டின் புதிய கல்லூரியின் பேராசியர் பி. சயிட் பசுலுல் ஹக் சிறப்புரை வழங்கினார்.

இவ் வபவத்தில் கலாநிதி எஸ். குணபாலன் உள்ளிட்ட கல்விமான்கள் பலர் கலந்துகொண்டனர். திங்கட்கிழமை ஆரம்பித்த மேற்படி மாநாடு – நேற்றைய நிகழ்வுகளுடன் நிறைவடைந்தது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .