Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Super User / 2012 ஏப்ரல் 15 , மு.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
meenavan Sunday, 15 April 2012 06:48 PM
கரும்பு செய்கை காணி உரிமையாளர்கள் எதிர் நோக்கும் பிரச்சினை பற்றி பேசிய நீங்கள் அஸ்ரப் நகர மக்களின் இருப்பு பற்றியும் பேசினீர்களா?
Reply : 0 0
AHAMED JUNAID Sunday, 15 April 2012 07:51 PM
அஷ்ரப் நகர மக்கள் ,இறக்காமம் விவசாயிகள் எல்லோரும் தமக்கு விமோசனம் கிடைக்கும் என நம்பலாமா ???? இல்லை கல்முனை மாநகர சபை தேர்தலுக்கு பின் இப்போது கிழக்கு மாகான சபை தேர்தலுக்கு முகம் காட்டப்படுகின்றதா?.
Reply : 0 0
rozan Monday, 16 April 2012 02:53 AM
ரொம்ப சேவை செய்கிறார் இல்லையா?
Reply : 0 0
கல்முனைமகன் Monday, 16 April 2012 04:59 PM
தலைவரே நீங்கள் முதலமைச்சர் வேட்பாளராக போட்டி போடவுள்ளதாக கதைகள் வந்தவண்ணம் உள்ளன வாழ்த்துக்கள்.
ஆனால் கிழக்கு மாகாணத்தில் உள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு ஒன்றைக்கண்டு விட்டு வாருங்கள்.
சவூதி வீட்டுத்திட்டம் , ஆலீம் சேனை காணி பிரச்சினை , பொத்திவில் காணிப்பிரச்சினை, சுனாமி வீட்டுத்திட்டங்கள் சம்மாந்துறை நீர் தட்டுப்பாடு...........
Reply : 0 0
abdullah` Monday, 16 April 2012 11:37 PM
மக்கள் மனம் கொண்ட முஸ்லீம்களின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு கிழக்கு மாகாணத்தில் பொத்துவில் காணிகள், ஆலீம்சேனை காணிகள், அஸ்ரப் நகரத்து இருப்பிடப் பிரச்சினைகள் அமைச்சர் பேரியல் அஸ்ரப் முழுமூச்சாக ஆரம்பம் செய்த சவுதி அரேபியா வீட்டுத்திட்டம், சம்மாந்துறை அடிக்கடி நிகழும் நீர்தட்டுப்பாடு... இவைகளை தயவுசெய்து கவனத்தில்கொண்டு முடித்து தருமாறு மக்களின் ஒருத்தனாக பணிவுடன் நிறைவேற்றித் தரவேண்டும் என்றுமே உங்களின் தொண்டர்கள் உனது பாதை எப்போதும் வெற்றிப்பாதையாக எங்களின் பிரார்த்தனைகள் எப்போதும். ஆமீன்..
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago