2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

பட்டதாரிகளுக்கு அரச தொழில் வழங்குவதற்கான நேர்முக பரீட்சை அம்பாறையில் ஆரம்பம்

Super User   / 2012 ஜூன் 07 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சி.அன்சார், எம்.எம்.எஸ்.றம்ஸான்)


கிழக்கு மாகாணத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச தொழில் வழங்குவதற்கான நேர்முக பரீட்சையின் இரண்டாம் கட்டம்  இன்று வியாழக்கிழமை அம்பாறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

அம்பாறை மாவட்ட செயலகத்தில் எட்டு இடங்களில் இந்நேர்முக பரீட்சை இடம்பெற்ற வருகின்றது. இந்த நேர்முக பரீட்சையில் 2010 மற்றும் 2011ஆம் கல்வியாண்டில் பட்டங்களை பெற்ற 1000ற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் கலந்துகொண்டனர்

இதுபோன்ற நேர்முக பரீட்சை அண்மையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • bzukmar Thursday, 07 June 2012 06:14 PM

    மாகான சபை தேர்தலை முன்னொக்கிய முன்னெடுப்பு?

    Reply : 0       0

    kiyas Friday, 08 June 2012 06:02 PM

    எதிர்வரும் மாகாண சபை தேர்தலை முன்னிட்டு இந்த நடவடிக்கை...

    Reply : 0       0

    IBNUABOO Sunday, 10 June 2012 04:47 AM

    அதைப்பற்றி உங்களுக்கு என்ன கவலை. பாவம் படித்து பட்டம் பெற்றவர்கள் எப்படியோ பதவி பெறட்டுமே.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .