2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலையின் இலத்திரனியல் சுகாதார கல்வி தொடர்பாடல் நிலையம் திறப்பு

Super User   / 2012 ஜூன் 12 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


(அப்துல் அஸீஸ்)


நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலையின் இலத்திரனியல் சுகாதார கல்வி தொடர்பாடல் நிலைய திறப்பு விழா நிகழ்வும் வைத்தியசாலையின் வைத்திய துறைசார் நூலக திறப்பு விழாவும் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி எம்.சீ.எம்.மாஹிர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சுகாதார பிரதி அமைச்சர் லலித் திசாநாயக்க, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹஸன் அலி, எம்.ஏ.சீ.எம். பைஸால் காசிம் மற்றும் கல்முனை பிராந்திய சுகாதார பிரதிப்பணிப்பாளர் எம்.எஸ்.இப்ராலெவ்வை உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பிரதி அமைச்சர் தலைமையிலான குழுவினர் வைத்தியசாலையின் குறைநிறைகளை கண்டறிந்ததுடன் வைத்தியசாலையை தரம் உயர்த்துதல் தொடர்பான பரிந்துரையும் பிரதி அமைச்சர் தலைமையிலான குழுவினரிடம் முன்வைக்கப்பட்டது.



You May Also Like

  Comments - 0

  • uvais.m.s Wednesday, 13 June 2012 05:14 AM

    எல்லாம் சரி மெய்ன் ரோட்டில் இருந்து ஹாஸ்பிடல் வரை செல்லும் வீதியை சரி பண்ணுங்கள்.

    Reply : 0       0

    nijamudeen Friday, 15 June 2012 05:30 AM

    உவைஸ் சொன்னதை நானும் சொல்லிதான் ஆக வேண்டும்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .