2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

பாடசாலை ஆசிரியர்களுக்கு பயிர் விதைகள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2012 ஜூன் 16 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

திவிநெகும  மனைப்பொருளாதார திட்டத்தினை பாடசாலை ஆசிரியர்கள் மத்தியில் பிரபலப்படுத்தும்  நோக்குடன் விவசாய திணைக்களம் கல்முனை கல்வி வலயப் பணிப்பாளர் ஊடாக பயிர் விதைகளை  வழங்கியுள்ளது.

கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.எம்.தௌபீக்,  பயிர் விதைகளை கல்முனை வலயத்திற்குட்பட்ட 60 பாடசாலைகளின் அதிர்களுக்கூடாக ஆசிரியர்களுக்கு வழங்குமாறு பணித்துள்ளார்.

இதற்கமைய கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தின் பாடசாலை ஆசிரியர்களுக்கு  அதிபர் ஏம்.எம்.எம்.பரீட் பயிர் விதைகளை நேற்று வெள்ளிக்கிழமை வழங்கி வைத்தார்.


You May Also Like

  Comments - 0

  • sanas Sunday, 17 June 2012 06:17 PM

    என்ன மர நிழலில் ரெஸ்ட் எடுக்கவா... முதல்ல படிச்சுக் கொடுங்கோ... அப்புரம் ரெஸ்ட் எடுக்கலாம்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .