2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கல்முனை மாநகர முதல்வரின் புதிய ஆலோசகராக ஏ.ஏ.றகுமான் நியமனம்

Kogilavani   / 2012 ஜூன் 22 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)

கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிபின் ஆலோசகராக செயற்பட்டு வந்த முன்னாள் கோட்டக் கல்வி அதிகாரி ஏ.பீர்முஹம்மது அப்பொறுப்பில் இருந்து விலகியதை தொடர்ந்து முதல்வரின் புதிய ஆலோசகராக ஆசிரியர் ஏ.ஏ.றகுமான் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனக் கடிதம் நேற்று முன்தினம் புதன்கிழமை கல்முனை மாநகர சபையில் வைத்து முதல்வரினால் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாநகர சபை உறுப்பினர் ஏ.ஏ.பஸீர், சாய்ந்தமருது மக்கள் வங்கி முகாமையாளர் எம்.எம்.ஹனிபா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .