2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

சம்மாந்துறையில் ஆணின் சடலம் மீட்பு

Kogilavani   / 2012 ஜூலை 07 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.ஜே.எம்.ஹனீபா)
சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆணின் சடலமொன்றை பொலிஸார் இன்று சனிக்கிழமை மீட்டுள்ளனர்.

சம்மாந்துறை பிரதான வீதியின் அருகிலுள்ள வட்டிவிட்டி வயல் பிரதேசத்தில் பாய்ச்சல் வாய்க்காலிலிருந்து இச் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சம்மாந்துறை மஜீட்புரம் பிரதேசத்தை சேர்ந்த உசனார் இல்லியாஸ் (வயது 25) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0

  • lathif Wednesday, 15 August 2012 08:17 AM

    மனிதனை மனிதன் கொலை செய்வது பாவமான காரியம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .